தமிழ்நாட்டில் நாளையுடன் முடிவுக்கு வருகிறது தேர்தல் நடத்தை விதிகள்! சாகு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 6ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், வரும்  7ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும் எனவும் கூறினார். தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வணிகர்கள் உள்பட பலதரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதை விலக்குவது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.   தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது.  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.