திருப்பத்தூர்: சென்னையில் இருந்து கோவை சென்ற ரயிலில் துணை ராணுவப் படையினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் ரயிலை ஜோலார்பேட்டையில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 9.00
Source Link
