இருபதுக்கு 20 இன் அரையிறுதிப் போட்டிகள் 24ஆம் திகதி ஆரம்பமாகும்..

நாட்டில் நிலவும்; மழையுடனான காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பிற்போடப்பட்ட இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகளை இம்மாத இறுதியில் நடாத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, அரையிறுதிப் போட்டிகள் இம்மாதம் 26ஆம் திகதியும், இறுதிப் போட்டிகள் 28ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இந்த 3 போட்டிகளும் கொழும்பில் பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.