‘எவர்கிரீன்’ AC.திருலோகசந்தர்…. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…

‘எவர்கிரீன்’ AC.திருலோகசந்தர். சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்.. கல்லூரியில் படிக்கும்போது சக நண்பனின் தந்தை அறிமுகம் கிடைக்கிறது. அவர் வேறுயாருமல்ல, பல ஆண்டுகளாக சினிமா உலகில் கோலேச்சிவரும் பத்மநாப ஐயர்.. அவரிடம் உதவி இயக்குநராக சேருகிறார்.. 1952ல் வெளியான அந்த படம் எம்ஜிஆர் நடித்த குமாரி.. இதேபோல இன்னொரு ஜாம்பவான இயக்குநர் கே.ராம்நாத்திடமும் உதவி இயக்குநர் வேலை.. இப்படி காலம் ஓடிக்கொண்டிருந்த போதுதான். இயக்குநர் ஜோசப் தளியத், தான் இயக்கும் விஜயபுரி வீரன் படத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.