தமிழிசையுடன் மல்லுக்கட்டும் திருச்சி சூர்யா

அண்ணாமலைக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்துவரும் திருச்சி சூர்யா, இப்போது தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். இவரை அண்ணாமலை அடக்கி வைக்கவில்லை என்பதால், அவரது உத்தரவுப்படியே பேசுவதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.