தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது

தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.