அரசியல்வாதிகளின் வழக்குகளில் போலீஸ் நிலைப்பாடு அவ்வப்போது மாறுவது துரதிருஷ்டம்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அரசியல்வாதிகளின் வழக்குகளில் போலீஸ் நிலைப்பாடு அவ்வப்போது மாறுவது துரதிருஷ்டம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும்போது, அமைச்சர்கள் அதிகாரிகள் ஊழல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதும், வழக்குகள் போடுவதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் ஆட்சி மாறும்போது அந்த வழக்குகள் நீர்த்து போக வைக்கப்படுகிறது. இதனால் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தப்பிக்கொள்கின்றனர். இதுபோன்ற போக்கு 2021ம் ஆண்டு  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்துள்ளது. ஊழல் வழக்குகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.