கள்ளக்குறிச்சியே துள்ளுது! உளுந்தூர்பேட்டையில் அதிகாலை \"கத்திய\" ஆடுகள்.. அசத்திட்டாங்க இஸ்லாமியர்கள்

கள்ளக்குறிச்சி: ரம்ஜான் பண்டிகை வருவதால், கால்நடை சந்தைகள் தமிழகத்தில் பிஸியாகியிருக்கின்றன. அந்தவைகயில் கள்ளக்குறிச்சியிலிருந்து ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை கால்நடை சந்தைகள் எப்போதுமே பிரசித்தி பெற்றவை.. இதுமாதிரியான கால்நடை சந்தைகள்தான், கிராமப்புற விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக கைகொடுத்து உதவிகொண்டிருக்கிறது. அந்தவகையில், தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச்சந்தை, நெல்லை மேலப்பாளையம் சந்தை, வேலூர் கேவி குப்பம் சந்தை போன்றவைகளில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.