சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரதம்..! மனரீதியாக துன்புறுத்தல் நடப்பதாக புகார்

Savukku Shankar : சவுக்கு சங்கர் சிறையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுமைகள் நடைபெறுவதாக கூறி 2 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார் என அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.