சென்னையில் 40 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்! காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

சென்னை: சென்னையில் 40 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, ஒரே இடத்தில் பணியாற்றி வந்த காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பல தரப்பினரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது,  வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று முடிவுற்று, தேர்தல் நடத்தை விதிகளும் திரும்ப பெறப்பட்டன. இதையடுத்து, ஏற்கெனவே பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு பணிக்குச் செல்ல மனுக்கள் கொடுக்கலாம் என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.