'நீட் தேர்வில் அதிகரிக்கும் குளறுபடிகள்… தேவையா இது…?' – அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?

TN NEET Exemption: நீட் தேர்வில் ஆண்டுக்கு ஆண்டு குளறுபடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் இத்தனை குளறுபடிகளுக்கு இடையே இந்த நீட் தேர்வு தேவையா என்பதுதான் தமிழகத்தின் கேள்வியாக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.