நீட் தேர்வு – ஒரு பார்வை: மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது மோசடி என  அமைச்சர் மா.சு குற்றச்சாட்டு

சென்னை: நீட் தேர்வில்  மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரிய மோசடி என்றும், தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவினால்தான் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது என   அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நடப்பாண்டு நீட் தேர்வு எழுதிய 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையானது. இதுதொடர்பான ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பதிவாகி உள்ளன. இதையடுத்து,  ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.