இன்று முதல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

விழுப்புரம் இன்று முதல் விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததால் அந்த சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. து 6 மாதத்திற்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து தீவிர பணியில் இறங்கி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி விக்கிரவாண்டி சட்டமன்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.