குவைத் தீ விபத்து; உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

சென்னை: குவைத் தீ விபத்தில்  உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு  நிதியுதவி அறிவித்து உள்ளது. அதன்படி குடும்பத்தினருக்கு தலா ரூ. 5லட்சம் வழங்கப்படும் என்றும்,  உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில்,   கடந்த 12ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த  தீ விபத்தில்  மொத்தம் 53 பேர் பலியான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.