விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை – தேர்தல் அதிகாரி

விருதுநகர் மக்களவை தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.