சிவசேனா கட்சி பிளவு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முறையாக விசாரிக்கவில்லை என்று விமர்சனம்…

2024 நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி 9 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதேவேளையில், சிவசேனா என்ற பெயரையும் கட்சி சின்னத்தையும் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே பிரிவு 7 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்ட போது கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை யாருக்கு என்று சர்ச்சை எழுந்த நிலையில் ஷிண்டே பிரிவுக்கு 13 எம்.பி.க்களும் 40 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தனர். உத்தவ் தாக்கரே பிரிவுக்கு 6 எம்.பி. மற்றும் 15 எம்.எல்.ஏ.க்களின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.