திருப்பத்தூர் நகரில் சிக்கிய சிறுத்தை அடர்ந்த காட்டுக்குள் விடப்பட்டது…

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று பிற்பகல் சுமார் 3:30 மணி அளவில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்த்தபோது சிறுத்தை பதுங்கி இருந்ததை அடுத்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நகர்ப்பகுதிக்குள் சிறுத்தை வர வாய்ப்பில்லை என்று கருதினர். அப்போது திடீரென்று ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் இருந்து ஓடிய சிறுத்தை அருகில் இருந்த தனியார் பள்ளி ஒன்றின் மதில் சுவரை ஏறிக் குதித்து பள்ளிக்குள் புகுந்தது. சிறுத்தை செல்லும் வழியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.