பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்றக் காவல் 14 நாட்கள் நீட்டிப்பு

பெங்களூரு பெங்களூரு நீதிமன்றம் பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்துள்ளது. ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்பியும்m முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல்  பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றசாட்டு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது  இதுதொடர்பாக பல பெண்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.