அப்பா தயவே வேண்டாம்னு போன மாஸ் நடிகர் மகன்.. இப்போ தந்தைக்கு தூது விடுறாராம்.. என்ன ஆச்சு?

சென்னை: அப்பா தயவு இல்லாமல் சினிமா துறையில் பெரிதாக சாதித்துக் காட்டுகிறேன் என மாஸ் நடிகர் மகன் பஞ்ச் வசனம் எல்லாம் பேசிய நிலையில், தற்போது பஞ்சராகி கிடப்பதாக கூறுகின்றனர். ரசிகர்களை கவர்ந்த டாப் ஹீரோக்களை வைத்து படம் பண்ணால் தான் வெற்றி பெற முடியும் என நினைத்த மகனுக்கு இளம் நடிகர்கள் கூட நம்பி நடிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.