கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குடித்து 4 பேர் பலியான சம்பவம்… கலெக்டர் இடமாற்றம்… டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்… சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு…

கள்ளச் சாராய விவகாரத்தை அடுத்து கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்தும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட் டம் கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில் கருணாபுரம் காலணியைச் சேர்ந்த 26 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து கள்ளச்சாராயம் அருந்தியதாலேயே அவர்கள் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.