சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களால் நாடாளுமன்ற வளாகத்தில் அவமதிக்கப்பட்டதாக திமுக எம்.பி. அப்துல்லா குற்றச்சாட்டு!

சென்னை: நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களால்  அவமதிக்கப்பட்டதாக திமுக எம்.பி. அப்துல்லா குற்றச்சாட்டி, அந்த  பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள தி.மு.க. அயலக அணிச் செயலாளர்  எம்.எம் அப்துல்லா.  இவர் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற போது, அவரிடம் அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவரிடம் ஒருங்கீனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து  மாநிலங்களவை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.