பாலியல் குற்ற வழக்குகளை பதிவு செய்வதற்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

சென்னை: தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாலியல் குற்ற வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்ய புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தை  அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். அத்துடன்,  பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ போக்சோ இணைய முகப்பு, குழந்தை பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல சேவை களை கொண்ட செயலியையும்  அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்,  “பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.