போலி சான்றிதழ் விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் கைது

போலி கல்விச் சான்றிதழ் அச்சடித்து வழங்கியதாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பள்ளிக்கல்வியைக் கூட முடிக்காதவர்களுக்கு பிரபல பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் வழங்கப்படுவதாக கடலூர் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இந்த நிலையில் சிதம்பரம் அருகே உள்ள கோவிலம் பூண்டி கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் ஒரே இடத்தில் மொத்தாக கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.