5,000 போலி சான்றிதழ்கள்! 'டுபாக்கூர் சர்ட்டிபிகேட் நிறுவன' சிதம்பரம் தீட்சிதர் உட்பட 2 பேர் கைது!

சிதம்பரம்: பிரபல பல்கலைக் கழகங்களின் பெயரில் போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்ததாக சிதம்பரம் தீட்சிதர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களின் பெயரிலான போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலி சான்றிதழ்களை கன கச்சிதமாக தயாரிப்பதையே ஒரு நிறுவனம் போல இருவரும் நடத்தியதாகவும் அதிர்ச்சி தகவல்கள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.