உயிரிழப்பு 39ஆக அதிகரிப்பு – அதிமுக நிவாரணம் அறிவிப்பு! ஸ்டாலின் பதவி விலக எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி: ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை; கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்  என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். கள்ளக்குறிச்சியில்  விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய எதிர்ககட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.