கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.