கள்ளச்சாராய சாவு 29 ஆக உயர்வு : இன்று முதல்வர் அவசர ஆலோசனை

சென்னை’ கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்த நிலையில் இன்று முதல்வர் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது. சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர். சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை நேற்று காலையில் இருந்து அதிகரிக்க தொடங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.