இந்துக் கோவில்களில் இருந்து ஷீரடி சாய்பாபா சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களில் இருந்து ஷீரடி சாய்பாபா சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சமீப காலமாக தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இந்து கோவில்களில் வெள்ளை பளிங்கு கற்கலிலான சாய்பாபா சிலைகள் நிறுவப்படுகின்றன. இது ஆகம விதிகளுக்கு முரணானது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.  ஏற்கனவே சாய்பாபாவின் காலடியில் நமது கடவுள் சிலைகளை வைத்தால், அதை ஏற்க முடியாது” என்று சங்கராச்சாரியாரின் ஆதரவாளர் சுவாமி நரேந்திர கிரி  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.