கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 60ஆக உயர்வு – மருத்துவமனையில் 155 பேர்!

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளத. தற்போதைய நிலையில் மருத்துவமனையில் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதுதொடர்பான வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 18ந்தேதி (ஜுன்) கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் திமுக பிரமுகர் கண்ணுக்குட்டி என்பவர் விற்பனை செய்த பாக்கெட் கள்ளச்சாராயத்தை குடித்த 200க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.  அவர்கள்,  கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.