59 பேரின் உயிரை குடித்த மெத்தனால்.. கள்ளக்குறிச்சிக்கு எப்படி வந்தது? மேலும் 6 பேர் கைது- பரபர தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் பலியாகி உள்ள நிலையில் பெரிய நிறுவனங்களிடம் இருந்து மெத்தனால் வாங்கி தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தொடர்பாக 6 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18 ம் தேதி மாலையில் பலரும் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 150க்கும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.