இனப்படுகொலை செய்துவரும் இஸ்ரேலுக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து இந்தியா ஆயுதங்களை அனுப்பியதா ?

இஸ்ரேலுக்கு சென்னை துறைமுகம் வழியாக இந்தியா ஆயுதங்களை அனுப்பியதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் தலைசிறந்த ராணுவத்தையும் ராணுவ தளவாடங்களையும் வைத்திருக்கும் இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் இரும்பு டூம் தகர்க்கப்பட்டது. இதனையடுத்து ஹமாஸ் படையினர் மீதும் பாலஸ்தீனியர்கள் மீதும் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக நிகழ்த்தப்பட்டு வரும் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த கொலைவெறி தாக்குதலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.