கென்யா அரசுக்கு எதிராக கலவரம்: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் எச்சரிக்கை…

டெல்லி:  கென்யாவில் அரசுக்கு எதிராக கலவரம் மூண்டுள்ள நிலையில் அங்கு வாழும் இந்தியர்கள், பாதுகாப்பாக இருக்கும்படியும்,  அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றக் கோரியும்  இந்திய தூதரகம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கென்யாவில்  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதிய நிதி மசோதாவால் நாட்டில் பல்வேறு பொருட்கள் மற்றும் அரசு வழங்கி வந்த சேவைகளுக்கு வரி உயர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும்,  நடவடிக்கைகளால்,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.