நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை இந்திராகாந்தி பற்றி அறிந்திருக்க வாய்ப்பே இல்லை! செல்வபெருந்தகை கண்டனம்

சென்னை: நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை இந்திரா காந்தி பற்றி அறிந்திருக்க வாய்ப்பே இல்லை,  அவரது பெருமை புரியாமல் அண்ணாமலை பேச வேண்டாம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிரதமராக இருந்து எமர்ஜென்சி பிரியடு அமல்படுத்தப்பட்டது,  இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில்,  திமுக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.