வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சுல்தான்பூர் அவதூறு வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜரக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.