அரசு எழுதிக் கொடுத்த பொய்கள் நிரம்பிய ஜனாதிபதி உரை : எதிர்க்கட்சிகள் விமர்சனம்

டெல்லி இன்றைய ஜனாதிபதி உரை அரசு எழுதிக் கொடுத்த பொய்கள் நிரம்பியதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். தனது உரையில் இந்தியாவில் கடந்த 1975-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி குறித்து பேசிய அவர், ‘அது ஒரு இருண்ட அத்தியாயம்’ என்றும், ‘ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல்’ என்றும் குறிப்பிட்டதுடன். அரசியலமைப்புக்கு எதிரான சக்திகளை எதிர்த்து போராடி இந்த நாடு வெற்றி பெற்றது என்று ஜனாதிபதி தெரிவித்தார். எதிர்க்கட்சி எம் பிக்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.