கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உண்ணாவிரதம்!

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து, அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்து வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார். தமிழகத்தை கடந்த ஜூன் 18, 19 ஆம் தேதிகளில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.