சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் அதிக பணம் கொண்டு வந்த வெளிநாட்டு பயணிகள் சிக்கினர்…

சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் அதிக பணம் கொண்டு வந்த வெளிநாட்டு பயணிகள் உட்பட 87 பயணிகள் பிடிபட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவான 20,000 சிங்கப்பூர் வெள்ளிக்கு அதிகமான தொகை அல்லது சிகரெட், மதுபானம் உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாத காரணத்தால் இவர்கள் பிடிபட்டுள்ளனர். சிங்கப்பூர் காவல்துறை. குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர் சுங்கத்துறை, தேசிய பூங்காக் கழகம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.