தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்த்தல் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்

2021 மற்றும் 2022 க.பொ.த (உ.த) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்த்தல் – 2023 (2024) தொடர்பான விபரங்களையும், நேர்முகப்பரீட்சைக்கான நேரம் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

மேலதிக விபரங்களை https://moe.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது https://shorturl.at/6br30 என்ற லிங்கை அழுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.