மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்குறீங்களா.. மயிலாடுதுறை சத்யா கதை தெரியுமா? இரவோடு இரவாக எல்லாமே!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சுய உதவி குழு தலைவி சத்யா என்பவர் வங்கி மற்றும் நுண்கடன் நிறுவனங்களில் சுற்றுவட்டார பெண்களின் பெயரில் கடன்களை பெற்றுவிட்டு தலைமறைவானதாக பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சுமார் 30 லட்சம் வரை ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறையில் சுய உதவி குழு தலைவி சத்யா என்பவர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.