மொபைல் பயன்படுத்துவோருக்கு “இடி”யாக வந்து இறங்கிய செய்தி.. ஜியோவை ஃபாலோ செய்யும் ஏர்டெல், வோடஃபோன்!

டெல்லி: செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை 25% வரை ஜியோ நிறுவனம் உயர்த்தி உள்ளது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்து புதிய
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.