வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் ராமதாஸ் அறிவிப்பு

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க கோரி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என முதல்வர் கூறியுள்ளார். இதற்கு திமுக சொல்லும் காரணம் ஏற்புடையது அல்ல, வன்னியர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்தி வரும் திமுக அரசு இடஒதுக்கீடு மூலம் அவர்கள் பிரதிநித்துவம் பெறுவதை விரும்பவில்லை” என்று குற்றம்சாட்டினார். 10.5 சதவீத இடஒதுக்கீடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.