அடுத்தடுத்து பீகாரில் 4 பாலம் இடிந்து விழுந்தது

கிஷான் கஞ்ச் மீண்டும் பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த வாரம் பீகாரின் அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலம் உள்பட 3 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களை இணைக்கும் வகையில் பஹதுர்கஞ்ச் பகுதியில் மதியா ஆற்றின் மீது பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கடந்த 2011-ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.