ஆட்சியை கலைக்க முயன்ற பொலிவியா ராணுவ தளபதி கைது

சுக்ரே பொலிவியாவில் ஆட்சியைக் கலைக்க முயன்ற ராணுவ தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்க்க ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா சதித்திட்டம் தீட்டினார். தளபதியின் உத்தரவின்பேரில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் மாளிகை, நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை முற்றுகையிட்டு கவச வாகனம் மூலம் நாடாளுமன்ற கதவுகளை உடைக்கும் முயற்சி நடைபெற்றது. ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.