தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை ஜூலை வரை நீட்டிப்பு…

சென்னை: தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்படுவதாக  தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி ஜுலை மாதம் வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரயில்வே  பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கி வருகிறது. அதன் ஒருபகுதி யாக,  தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு  வாராந்திர சிறப்பு ரெயில் (06036), இயக்கப்பட்டு வரகிறது. இந்த ரயில்   சேவை மேலும் நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.