பாஜக..கட்டப்பஞ்சாயத்து! துப்பாக்கியிலிருந்து சீறிய போலீஸ் தோட்டா..சரிந்த சீர்காழி சத்யா..பரபர செங்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவரையும், அவரது கூட்டாளிகளையும்  கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சத்யா என்கிற சீர்காழி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.