மக்கள் தொகை அதிகமுள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு : அமைச்சர்

சென்னை தமிழக அமைச்சர் கே என் நேரு மக்கள் தொகை அதிகமுள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துளார். இன்று தமிழக சட்டப்பேரவைகேள்வி நேரத்தில், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தேன்கனிக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி நிர்வாகத்துறம் அமைச்சர் கே என் நேரு பதில் அளித்தார் அமைச்சர் கே.என்.நேரு, ”அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், மக்கள்தொகை மற்றும் வருவாய் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.