19 மணி நேரம் காத்திருந்தேன்.. விமான நிலையத்தில் நடந்த மோசமான அனுபவம்.. அதிதி ராவ் வேதனை!

சென்னை: மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அந்த படத்தைத் தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக இருக்கும் இவர் இங்கிலாந்து  விமானநிலையத்தில் நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.