தலைமறைவாக இருந்த பயங்கரவாதி சென்னையில் கைது

சென்னை சென்னை கோயம்பேட்டில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அனோவர் என்ற பயங்கராவதி உபா சட்டத்தில் தேடப்பட்டு வந்தவர் ஆவார்  இன்று பயங்கரவாதி அனோவர் கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அனோவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் இவர் அன்சார் அல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்காளத்தில் இருந்து தலைமறைவாகி சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த அனோவரை மேற்கு வங்காள காவல்துறையினர் கைது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.