தொழிலாளியை கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளர்… கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

கரூர் அருகே கூலித் தொழிலாளியை கயிற்றால் கட்டி கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளரை மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.