நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் பிறந்தநாள் இன்று…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலைவெங்கடேசன் முகநூல் பதிவு… ஆர்.எஸ்.மனோகர்.. நாடகக் காவலர் என பெருமை பெற்றவர். இன்று 99 ஆவது பிறந்தநாள். அதாவது நூற்றாண்டு தொடங்குகிறது.. ராஜாம்பாளில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி வில்லனாக மாறியவர். தாய் உள்ளம் 1952) படத்தில் இவர் ஹீரோ. அப்போது ஹீரோ வாய்ப்பு கிடைக்காத, ஜெமினி கணேசன் வில்லன். போதையில் பாடுகிற, “அடிக்கிற கைதான் அணைக்கும்” என்ற இவரின் வண்ணக்கிளி(1959) பாடல் என்றைக்குமே மறக்க முடியாது. அதேபோல வல்லவன் ஒருவன் படத்தில் ஷீலா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.